காசா பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையான ரத்தப் போர் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல் உலகப் போருக்குப் பின் 1920 களில் பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் பாலஸ்தீனம் வந்தது. இதில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையராக இருக்க ஹிட்லரின் ஆட்சியிலிருந்து தப்பி புலம் பெயர்ந்தவர்களாக...