ஜூன் 2-ஆம் தேதி் ஒடிசாவில் நடந்த பஹனாகா பஜார், கோரமண்டல் - ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு இரயில் விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் 280 க்கும் அதிகமான மக்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்தக் கொடூர விபத்துக்கு மத்திய இரயில்வே அமைச்சகம் பொறுப்பேற்று, இந்த விபத்து இதனால் தான் நடந்தது, இது போன்று செய்திருந்தால் இந்த...