சாலை விபத்துகளுக்கு கவனக்குறைவு ஒரு காரணமாக இருந்தாலும், குண்டும் குழியுமான சாலைகள் ஒரு மிகப்பெரிய காரணம். 2030 ஆம் ஆண்டளவில் சாலை இறப்புகளை 50% குறைக்கும் உலகளாவிய பிரகடனத்தில் (Global Declaration) இந்தியா கையெழுத்திட்டது. தற்போது தென்மேற்கு பருவமழை எதிரொலியாக திருநெல்வேலியில் சாலைகள் குண்டும்...