சில, பல நேரங்களில் பல்வேறு காரணங்களால் நமக்கு கோபம் வரும். அப்போது நாம் அல்லது பிறர் உதிர்க்கும் சொற்கள் நம் கோபத்தை அதிகரிக்கும். கோபம் சண்டையாக மாறி நம் தினசரி வேலை, மகிழ்ச்சியை பாதிக்கும். இதற்கு முக்கியக் காரணம், பிறர் செய்யும் தவறுகளை நம்மால் பொறுத்துக்...