669 தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் உள்ளது. வசதி படைத்தோர், அரசு அதிகாரிகள் பிள்ளைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளையும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களையும் தான் விரும்புகிறார்கள். 1966ல் தமிழ்நாட்டில் முதல் சி.பி.எஸ்.இ பள்ளி தொடங்கப்பட்டது. 2010ல் 250 பள்ளிகளாக இருந்த சி.பி.எஸ்.இ...