பல தரப்பட்ட மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். பல மொழிகள் பேசுகிறார்கள். வட இந்திய நண்பர்கள் பல தொழிற்சாலைகளிலும் ஏன் பலரது வீடுகளிலும் சூட வேலை செய்கிறார்கள். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றார் கணியன் பூங்குன்றனார். அவர் கூறியது போல் நாம் என்றுமே பிறரை வரவேற்றுள்ளோம். தமிழகத்தில் வேலை செய்யும் வடஇந்திய நண்பர்கள்...