நம் தமிழக அரசின் தலைமைச்செயலாலர் வெ. இறையன்பு இன்று பணி ஓய்வு பெற்றார். அவர் தலைமைச் செயலாலராக பதவி ஏற்கும் போது தான் எழுதிய புத்தகங்களை அரசு நிகழ்ச்சிகளில் பரிசாக தர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தார். ஆடம்பரம் இல்லாமல் வேலை செய்தார். இன்று ஆடம்பரம் இல்லாமல் விடை பெற்றார். இதுபோன்று ஒரு...