மொழி மூலம் பொருள் ஈட்டுதல் ஒரு மொழியை வளர்க்கும். தமிழையும் பொருளையும் இணைக்கும் முயற்சி தான் பொருட்பால். கடந்த வாரம் (18/11/23) தேசிய தொழில் நுட்பக் கல்லூரி (NIT) - திருச்சி தமிழ் மன்றம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். 1969ல் தொடங்கப்பட்ட NIT திருச்சியின் தமிழ் மன்றம்...