2007ல் சென்னை சோளிங்கநல்லூரில் வங்கியில் 30 லட்சம் கடன் பெற்று ஒரு நிலம் வாங்கினேன். அப்போது எனக்கு நிதி அறிவெல்லாம் பெரிதாக இல்லை. ஒரு வருடம், மாதா மாதம் ஒழுங்காகத் தான் கடனைக் கட்டினேன். பின்னர் ஏனோ ஒரு காரணத்தால் விளையாட்டாகக் கடனைச் செலத்துவதில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.