சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்டு-23, மாலை 6:04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியதன் மூலம், நிலவின் தென் துருவத்தில் விண்கலம் மூலம் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தது. சந்திரயான்-3, இஸ்ரோவிடம் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்? 2019ல் விண்ணில் செலத்தப்பட்ட சந்திரயான்...