அண்ணாநகர் டவர் பூங்காவில் சென்ற வாரம் (26/8/23 - 27/8/23) தனியார் அமைப்பு ஒன்று ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தியது. அந்தக் கண்காட்சிக்கு நானும் சென்று இருந்தேன். ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைக்க வருகை தந்த சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜே. இராதாகிருஷ்ணனிடம் டவர் பூங்காவில் கண்காட்சி நடக்க தங்களுக்கும் பணம் தர வேண்டும்...