எண்பது வயதைக் கடந்தவர்கள் தினசரி நடைபயிற்சியைப் பெரும்பாலும் தாங்கள் வசிக்கும் தெருவிலேயே மேற்கொள்வதைக் காணலாம். அவர்களிடம் பேசும் போது, அவர்கள் சொன்னது ஒருவேளை நடைபயிற்சியின் போது தவறி விழுந்துவிட்டால் நான் யாரென்று தெருவில் உள்ளோருக்குத் தெரியும். பத்திரமாக தன்னை வீட்டில் சேர்த்து விடுவார்கள் என்றனர்...